Up next

ஸ்ரீ ரங்க நாதருக்கு 4K 60FPS HD Video Song | Sri Ranganatharukku Song | Kottai Mariamman Song #Roja

0 Views· 20/08/26
buzzhy
buzzhy
Subscribers
0
In Music

🙏 Sri Ranganatharukku is a beautiful Tamil devotional song from the movie Kottai Mariamman.

🎤 Soulfully sung by K. S. Chithra, the song carries deep devotion and spiritual emotion.

🎼 Music composed by Deva enhances the divine feel with a soothing melody.

✍️ Lyrics written by Kalidasan beautifully express devotion and faith.

✨ A divine Tamil devotional song cherished by devotees and music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil devotional & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#SriRanganatharukku
#KottaiMariamman
#KSChithra
#DevaMusic
#Kalidasan
#TamilDevotionalSongs
#AmmanSongs
#EvergreenTamilSongs
#TamilCinema
#DevotionalMusic

🔑 Keywords (Comma-Separated)

Sri Ranganatharukku song, Sri Ranganatharukku video song, Kottai Mariamman songs, KS Chithra devotional songs, Deva devotional music, Kalidasan lyrics songs, Tamil devotional songs, Amman songs Tamil, Tamil spiritual songs, evergreen Tamil devotional songs

Lyrics:
பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : நீ சிரித்தால் நீ சிரித்தால்
முத்துக்களும் முல்லைகளும்
சிந்துதே அம்மா

பெண் : அடி அண்ணபூரணி
உனக்கு அன்னம் ஊட்டவா
உன்னை சின்ன குழந்தைபோல்
கையால் தூளி ஆட்டவா

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : …………………….

பெண் : மருவத்தூர் ஓம் சக்தி
சங்காலே பால் ஊட்டி
நீ என்னை வளர்த்தாய் அம்மா
சமயபுரம் மகமாயி
சேலையிலே தொட்டில் காட்டி
தாலாட்டு படித்தாய் அம்மா

பெண் : தில்லை சிவகாமி
குங்குமம் வாங்கி வைத்தாயே
திருக்கடவூர் அபிராமி
பூவாலே ஜடை முடித்தாயே
தேனான்டாள் கையாலே
தாலி வாங்கி வருவாய் அம்மா

பெண் : காஞ்சிபுரத்திலே
எனக்கு புடவை வாங்கினாய்
கருமாரியிடம்
கழுத்து மணிகள் வாங்கினாய்

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : …………………….

பெண் : காசி விசாலாட்சி
கோயிலிலே எனக்காக
கால் கொலுசு நீ வாங்கினாய்
காலவஸ்தி ஞானாம்பாள்
பாதத்திலே வைத்தெடுத்து
கை வளையல் போட்டாய் அம்மா

பெண் : கண்ணாத்தா கையாலே
கம்மல் வாங்கி தந்தாயே
மூக்குத்தி நான் போட
மூகாம்பிகையை கேட்டாயே
பன்னாரி அம்மனிடம்
நீ பதக்கம் வாங்கி தந்தாய் அம்மா

பெண் : பால சுந்தரி வடிவில்
பாண்டி ஆடினாய்
நான் பாட்டு பாடினேன்
நீயோ பாரதம் ஆடினாய்

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : நீ சிரித்தால் நீ சிரித்தால்
முத்துக்களும் முல்லைகளும்
சிந்துதே அம்மா

பெண் : அடி அண்ணபூரணி
உனக்கு அன்னம் ஊட்டவா
உன்னை சின்ன குழந்தைபோல்
கையால் தூளி ஆட்டவா

பெண் : அடி அண்ணபூரணி
உனக்கு அன்னம் ஊட்டவா
உன்னை சின்ன குழந்தைபோல்
கையால் தூளி ஆட்டவா

Show more

 0 Comments sort   Sort By


Up next