Up next

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு 4K 60FPS HD Video Song | Maanguyile Poonguyile (Duet) Song HD

0 Views· 20/08/26
buzzhy
buzzhy
Subscribers
0
In Music

🎶 Maanguyile Poonguyile (Duet) is a timeless Tamil folk melody from the classic movie Karagattakaran.

🎤 Wonderfully sung by S. P. Balasubrahmanyam and S. Janaki, this duet version is loved for its sweet vocals, village flavor, and evergreen musical charm.

🎼 Music composed by Ilaiyaraaja gives the song its unforgettable folk melody and emotional richness.

✍️ Lyrics written by Gangai Amaran beautifully reflect the rustic romance and traditional feel of the song.

📽️ Song Credits
Movie: Karagattakaran
Song: Maanguyile Poonguyile (Duet)
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: Gangai Amaran
Language: Tamil

✨ Enjoy this evergreen Tamil folk classic from one of the most celebrated musical films in Tamil cinema.

👍 Like | Share | Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags

#MaanguyilePoonguyile
#Karagattakaran
#SPBalasubrahmanyam
#SJanaki
#Ilaiyaraaja
#GangaiAmaran
#TamilFolkSongs
#EvergreenTamilSongs
#OldTamilSongs
#TamilClassicSongs

Lyrics:

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண் : காலைத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு

பெண் : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு

ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் நல்ல கத தான்

பெண் : தோல தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற

ஆண் : சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு

பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஆண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

பெண் : மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில்
மனம் மயங்கியது யாரு

ஆண் : பூமரத்துக் கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரு

பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா
கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு
வாசமுள்ள சோல

பெண் : தாலிய முடிக்கும்
வேளைய நெனச்சு
தேடுது மனசு
பாடுது வயசு…..

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

Show more

 0 Comments sort   Sort By


Up next