Up next

ஏய் தன்னானே தாமரைப்பூ 4K 60FPS HD Video Song | Thannaane Thamara Poo Song #Captain #Vijayakanth

0 Views· 20/08/26
buzzhy
buzzhy
Subscribers
0
In Music

🎶 Thannaane Thamara Poo is a beautiful Tamil melody from the movie Periyanna.

🎤 Sung melodiously by S. P. Balasubrahmanyam and K. S. Chithra, the song is loved for its soothing vocals and emotional depth.

🎼 Music composed by Bharani gives the track a gentle and memorable melody.

✍️ Lyrics written by Vasan add poetic beauty and romantic expression.

✨ A timeless Tamil melody cherished by music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags (Tags)

#ThannaaneThamaraPoo
#Periyanna
#SPBalasubrahmanyam
#ChithraSongs
#BharaniMusic
#VasanLyrics
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Thannaane Thamara Poo song, Thannaane Thamara Poo video song, Periyanna songs, SP Balasubrahmanyam Chithra songs, Bharani music songs, Vasan lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, 90s Tamil hit songs, Tamil cinema songs

Lyrics
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : பரணி

குழு : பச்சோல கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும்
செலவும் வந்துருச்சு
உலுலுலுலுலுலுலுலு…….

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வந்திடுங்க மேளம் கொட்டி…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

ஆண் : கொட்டுற பனியில
நானும் உனக்கு கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில
மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா

பெண் : உனக்கும் எனக்கும் மனசு
இப்ப வைக்க பிரியாச்சு
ஒளிவா மறைவா பேசி சிரிக்க
ஓடை துணையாச்சு

ஆண் : கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு…
பெண் : ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு…

ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ…..

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

பெண் : தெனமும் என்ன
தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு….
அத்தி பூத்த
மாலை போல மாமா உன் பேச்சு…

ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா

பெண் : மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு
ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு

பெண் : வெடல புள்ள நானும்
ஒரு வெவரம் கேட்க வேணும்…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க…

ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வருவேனே மேளம் கொட்டி…

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

Show more

 0 Comments sort   Sort By


Up next