Volgende

Pon Manai Thedi Naanum – Enga Ooru Rasathi 4K 60FPS Video Song | Malaysia Vasudevan | S. P. Shailaja

0 Bekeken· 20/08/26
buzzhy
buzzhy
abonnees
0
In Muziek

🎬 Pon Manai Thedi Naanum – Enga Ooru Rasathi 4K Video Song | Malaysia Vasudevan | S. P. Shailaja | Gangai Amaran

📝 YouTube Description

🎶 Pon Manai Thedi Naanum is a beautiful Tamil folk melody from the classic movie Enga Ooru Rasathi.

🎤 Sung melodiously by legendary Malaysia Vasudevan and S. P. Shailaja, the song is loved for its expressive vocals, village charm, and heartfelt emotions.

🎼 Music composed by Gangai Amaran gives the track a captivating folk melody that beautifully reflects the essence of rural Tamil Nadu.

✍️ Lyrics written by legendary Kannadasan beautifully express love, affection, and the simplicity of village life through poetic verses.

🎬 Featured in the classic Tamil film Enga Ooru Rasathi, this evergreen song remains a favorite among lovers of Tamil folk music.

✨ A timeless Tamil folk classic filled with melody, emotion, and nostalgic charm.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil folk, melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#PonManaiThediNaanum
#EngaOoruRasathi
#MalaysiaVasudevan
#SPShailaja
#GangaiAmaran
#Kannadasan
#TamilFolkSongs
#EvergreenTamilSongs
#80sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Pon Manai Thedi Naanum song, Pon Manai Thedi Naanum video song, Enga Ooru Rasathi songs, Enga Ooru Rasathi movie songs, Malaysia Vasudevan songs, SP Shailaja songs, Gangai Amaran music, Kannadasan lyrics songs, Tamil folk songs, Tamil village songs, evergreen Tamil songs, 80s Tamil songs, Tamil cinema songs, classic Tamil songs, nostalgic Tamil songs, 4K Tamil songs, HD Tamil video songs, Tamil melody songs, rural Tamil songs, Gangai Amaran hits

Lyrics
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி
அடி நீ சொன்ன பேச்சு
நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி

பெண் : மானோ தவிச்சு வாடுது
மனசு நெனச்சு வாடுது
எனக்கும் ஆச இருக்குது
ஆனா நெலம தடுக்குது
உன்ன மறக்க முடியுமா
உயிரை வெறுக்க முடியுமா
ராசாவே........காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

ஆண் : எனக்கும் உன்ன புரியுது உள்ளம் நல்லாத் தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது ஆச நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியுமா உயிரை வெறுக்க முடியுமா
ராசாத்தி............நீயும் நானும் ஒண்ணா சேரும்
காலம் இனிமேல் வாராதோ

பெண் : இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்
ஒண்ணோடு ஒண்ணா கலந்து அப்போது இருப்போம்
அது கூடாமப் போச்சுதுன்னா என் ராசாவே
நான் வெண் மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பிறந்திருப்பேன் என்னை அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்

ஆண் : பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende