下一个

நீதானே நாள்தோறும்நான் பாட காரணம் 4K 60FPS HD Video Song | Neethane Naal Thorum | Paattu Vaathiyar

0 意见· 20/08/26
buzzhy
buzzhy
订户
0
音乐

🎬 Neethane Naal Thorum (Duet) – Paattu Vaathiyar 4K Video Song | K. J. Yesudas | Swarnalatha | Ilaiyaraaja

📝 YouTube Description

🎶 Neethane Naal Thorum is a beautiful Tamil romantic duet from the movie Paattu Vaathiyar.

🎤 Sung melodiously by legendary K. J. Yesudas and Swarnalatha, the song is loved for its soulful vocals and emotional charm.

🎼 Music composed by Isaignani Ilaiyaraaja gives the track a timeless melody that continues to captivate Tamil music lovers across generations.

✍️ Lyrics written by legendary Vaali beautifully express love, affection, and heartfelt emotions through poetic verses.

🎬 Featured in the musical drama Paattu Vaathiyar, this evergreen melody remains a favorite among fans of classic Tamil cinema and Ilaiyaraaja’s masterpieces.

✨ A timeless Tamil romantic classic filled with melody, emotion, and musical brilliance.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#NeethaneNaalThorum
#PaattuVaathiyar
#KJYesudas
#Swarnalatha
#Ilaiyaraaja
#Vaali
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Neethane Naal Thorum song, Neethane Naal Thorum duet, Neethane Naal Thorum video song, Paattu Vaathiyar songs, Paattu Vaathiyar movie songs, KJ Yesudas songs, Swarnalatha songs, Ilaiyaraaja melody songs, Vaali lyrics songs, Tamil melody songs, Tamil romantic songs, evergreen Tamil songs, 90s Tamil songs, Tamil cinema songs, Ilaiyaraaja hits, classic Tamil songs, 4K Tamil songs, HD Tamil video songs, Tamil love songs, Paattu Vaathiyar video songs

Lyrics:
பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : { நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே

பெண் : உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்

பெண் : எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்

பெண் : எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ

ஆண் : வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ

ஆண் : எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே

ஆண் : அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

显示更多

 0 注释 sort   排序方式


下一个