அட ஆள்தோட்ட பூபதி நானடா 4K 60FPS HD Video Song | All Thotta Boopathi Song | ManiSharma | Youth Song
🎶 Aal Thotta Boopathy is a high-energy Tamil mass song from the movie Youth.
🎤 Sung powerfully by Shankar Mahadevan, the song is known for its energetic vocals and electrifying vibe.
🎼 Music composed by Mani Sharma delivers a strong and catchy rhythm that made this track a fan favorite.
✍️ Lyrics written by Kabilan add punch and mass appeal to the song.
✨ A popular Tamil mass number loved by fans for its energy and style.
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil hit video songs.
🔖 Hashtags (Tags)
#AalThottaBoopathy
#YouthMovie
#ShankarMahadevan
#ManiSharma
#Kabilan
#TamilMassSongs
#TamilHitSongs
#2000sTamilSongs
#EvergreenTamilSongs
#TamilCinema
Lyrics
பாடகா் : சங்கா் மகாதேவன்
இசையமைப்பாளா் : மணி சா்மா
ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா
ஆண் : இவ முத்தமெல்லாம்
ஒரு குத்தாலமா இவ மூடி
வெச்ச ஒரு மத்தாளம்மா
காதல் கல்யாணத்த அந்த
சாமி செஞ்சானடா சாமி எந்த
சாமி அந்த சாமி கந்தசாமி
ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா
ஆண் : …………………………………….
ஆண் : தொட்டு தொட்டு பேசும்
பூங்கொடி தூக்கம் கெட்டு போனேன்
நானடி உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே
உன்னால் ஆசை எல்லை மீறுதே
ஆண் : ஏ தூண்டில் சிக்காத
மீனு ஒன்னு துள்ளி குதிப்பத
பாத்துக்கடா ஆடும் ஆட்டத்தை
கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா
ஆண் : இவ கட்டுடலே ஒரு
கல்லூாி தான் அதில் கல்வி
கற்க நான் வந்தேனடா வாடி
பொட்ட புள்ள என்னை யாரும்
தொட்டதில்ல ஓர பாா்வையாலே
என்னை ஓங்கி அறைஞ்சவளே
ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா
ஆண் : சிக்கு புக்கு சிக்கு
ரயிலுடா இவ சேல கட்டி
வந்த மையிலுடா மோகத்தாலே
உள்ளம் நோகுதே மூங்கில் காடாய்
தேகம் வேகுதே
ஆண் : பட்டு சேலை போல்
என்னை நீயே சுத்தி சுத்தி
கட்டிக்கோடி பாதி கண்ணாலே
நீயும் பாா்த்தா பட்டினத்தாரும்
கோவலன் தான்
ஆண் : இவ கன்னி ராசி
நான் கண்ணன் ராசி நம்ம
ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை
யாரும் தொட்டதில்ல ஓர
பாா்வையாலே என்னை ஓங்கி
அறைஞ்சவளே
ஆண் : அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா
ஆண் : இவ முத்தமெல்லாம்
ஒரு குத்தாலமா இவ மூடி
வெச்ச ஒரு மத்தாளம்மா
காதல் கல்யாணத்த அந்த
சாமி செஞ்சானடா சாமி எந்த
சாமி அந்த சாமி கந்தசாமி
வாடி பொட்ட புள்ள என்னை
யாரும் தொட்டதில்ல ஓர
பாா்வையாலே என்னை ஓங்கி
அறைஞ்சவளே
