अगला

மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் 4K 60FPS HD Video Song | Mamarathula Song | Karisakattu Poove Movie Songs

0 विचारों· 20/08/26
buzzhy
buzzhy
ग्राहकों
0
में संगीत

🎶 Mamarathula Oonjal is a beautiful Tamil melody from the movie Karisakattu Poove.

🎤 Sung melodiously by P. Unnikrishnan and Bhavatharini, the song is loved for its soothing vocals and romantic feel.

🎼 Music composed by legendary Ilaiyaraaja gives the track a timeless and melodious charm.

✍️ Lyrics written by Kasthuri Raja beautifully express love and village-style emotions.

✨ A soulful Tamil melody cherished by music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#MamarathulaOonjal
#KarisakattuPoove
#Unnikrishnan
#Bhavatharini
#Ilaiyaraaja
#KasthuriRaja
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Mamarathula Oonjal song, Mamarathula Oonjal video song, Karisakattu Poove songs, Unnikrishnan Bhavatharini songs, Ilaiyaraaja melody songs, Kasthuri Raja lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, Tamil romantic songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பவதாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

ஆண் : ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
பெண் : அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்

ஆண் : அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : கத்தாழை பழம் தின்னும் ஆசை கொண்டேன்
ஆண் : கை எல்லாம் முள்ளாகும் தாங்கி கொள்வேன்
பெண் : அழகான பொன்வண்டு எனக்கும் வேணும்
ஆண் : வண்டோடு நான் பறந்து கொண்டு வருவேன்

பெண் : முத்தின மாம்பழம்
எத்தனை தொங்குது எச்சில் ஊறுதே
ஆண் : மொய்த்திடும் எறும்புகள்
கடித்திடும் அப்பவும் அச்சம் இல்லையே

பெண் : வேலி மேல் ஒரு வாசனை பூ
வேண்டும் என்று தோன்றுதே
ஆண் : வாசனை பூ நீ ரசிக்க
நான் பறித்து சூடிட
நீ சிரிக்கையில் பூ சிரிக்குதடி
என் உள்ளம் துள்ளுது

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

பெண் : வெயிலான மணல் மேலே காலும் சுடுதே
ஆண் : செடி எல்லாம் மெத்தை போல் போட்டு தருவேன்
பெண் : மழை என்றால் எப்போதும் எனக்கு பயமே
ஆண் : குடை போல என் சட்டை கழற்றி பிடிப்பேன்

பெண் : கணக்கில மார்க் இல்ல
வாத்தியார் அடிச்சிட கை ஓங்கிட
ஆண் : உனக்கடி விழும் முன்பு
எனக்கது வலித்திடும் நான் வாங்குவேன்

பெண் : ராத்திரிக்கு நான் முழிச்சேன்
நீ முழிக்கிற தாங்கல
ஆண் : நான் உறங்கிட பாட்டு சொல்லுற
நான் முழிக்கிறேன் தூங்கல
தூக்கம் இங்கு காத்திருக்குதடி
பெண் : விடியும் நேரத்துல….

பெண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

ஆண் : ஆத்து மண்ணை சேத்து வச்சு
வீடாக்கலாம்
பெண் : அந்த வீட்டுக்குள்ளே கூட்டாஞ்சோறு
நாம் ஆக்கலாம்

ஆண் : அட ஒய்யாரமாக ரெண்டு
கை கோர்த்து ஆடி பாடலாம்
மாலை நேரத்துல

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

ஆண் : மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்
மாமர கிளியே
பெண் : ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும்
மாமர கிளியே

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला