הבא

இனி நானும் நான் இல்லை 4K 60FPS HD Video Song | Ini Naanum Naanilai Song | Srinivas | Sujatha Mohan

0 צפיות· 20/08/26
buzzhy
buzzhy
מנויים
0

🎶 Ini Naanum Naan Illai is a beautiful Tamil romantic melody from the movie Yai Nee Romba Azhaga Irukke.

🎤 Sung melodiously by Srinivas, Sujatha Mohan, and Sunitha Sarathy, the song captures deep emotions of love and transformation.

🎼 Music composed by Srinivas gives the track a soft and soothing melody.

✍️ Lyrics written by Vaali beautifully express romantic feelings and emotional depth.

✨ A soulful Tamil melody loved by fans of romantic songs.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#IniNaanumNaanIllai
#YaiNeeRombaAzhagaIrukke
#Srinivas
#SujathaMohan
#SunithaSarathy
#VaaliLyrics
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#2000sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Ini Naanum Naan Illai song, Ini Naanum Naan Illai video song, Yai Nee Romba Azhaga Irukke songs, Srinivas Sujatha Sunitha songs, Srinivas music songs, Vaali lyrics songs, Tamil romantic melody songs, evergreen Tamil songs, 2000s Tamil hit songs, Tamil cinema songs

Lyrics
பாடகிகள் : சுஜாதா, சுனிதா சாரதி

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ்

ஆண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடி
சொல்லடி

முன்போல நான்
இல்லை முகம் கூட
எனதில்லை ஏனடி
ஏனடி

ஆண் : நானும் நீயும்
ஏனோ இன்னும் வேறு
வேறாய் தூரம் என்ற
சொல்லை தூக்கில்
போட்டு கொள்ள நீ
வாராய் புரையேறும்
போதெல்லாம் தனியாக
சிரிக்கின்றேன் அது ஏனடி

பெண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடா
சொல்லடா முன்போல நான்
இல்லை முகம் கூட
எனதில்லை ஏனடா
ஏனடா

ஆண் : உன்னது
கன்னத்தின் குழியினில்
கட்டி போட்டேனா படுத்து
கொள்ள விரும்பியதும்
சிரித்தாய் நான் விழுந்தேன்

பெண் : கையில்
கடிகாரம் இருந்த
போதும் என்னை
மணி கேட்டதில்
அட நான் விழுந்தேன்

ஆண் : ஒரு வார்த்தை
பேசாமல் புருவத்தை
நீ தூக்கி ஒரு பார்வை
பார்த்தாயே அதில் தானே
நான் விழுந்தேன்

பெண் : என் பிறந்தநாள்
வாழ்த்தை சொல்லவே
நீயும் நல் இரவில் பரிசோடு
சுவரேறி குதித்தாயே
அப்போது நான் விழுந்தேன்

ஆண் : எப்போது
நினைத்தாலும்
இப்போது போல்
தோன்றும் அன்பே

ஆண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடி
சொல்லடி

பெண் : எங்கும்
போகாமல் மனிதர்கள்
முகத்தை பாராமல்
வருடம் முழுதும்
விடுமுறை என
எண்ணி கொள்வோமா

ஆண் : போதும் போதாத
ஆடை நீ அணிய பார்த்தும்
பாராதவன் போல் ரசிப்பேனே

பெண் : பசித்தாலும்
உண்ணாமல் தொலைபேசி
மணி ஓசை அழைத்தாலும்
நகராமல் சோம்பேறி போல்
ஆவோம்

ஆண் : பசித்தாலும்
உண்ணாமல் தொலைபேசி
மணி ஓசை அழைத்தாலும்
நகராமல் சோம்பேறி போல்
ஆவோம் சில நாட்கள்
வாழ்வோமா

பெண் : தினம்தோறும்
சில ஊடல் தித்திக்கும்
ஒரு தேடல் நிகழும்

பெண் : இனி நானும்
நான் இல்லை இயல்பாக
ஏன் இல்லை சொல்லடா
சொல்லடா முன்போல நான்
இல்லை முகம் கூட
எனதில்லை ஏனடா
ஏனடா

ஆண் : நானும் நீயும்
ஏனோ இன்னும் வேறு
வேறாய் தூரம் என்ற
சொல்லை தூக்கில்
போட்டு கொள்ள நீ
வாராய் புரையேறும்
போதெல்லாம் தனியாக
சிரிக்கின்றேன்
பெண் : அது ஏன்

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא