Berikutnya

கனவே கலையாதே 4K 60FPS HD Video Song | Kanave Kalaiyathe Song | Kannethirey Thondrinal Songs 4K HD

0 Tampilan· 20/08/26
buzzhy
buzzhy
Pelanggan
0
Di Musik

🎶 Kanave Kalaiyadhe is a beautiful and emotional Tamil melody from the movie Kannedhirey Thondrinal.

🎤 Soulfully sung by P. Unnikrishnan and K. S. Chithra, the song captures deep emotions of love and longing.

🎼 Music composed by Deva gives the track a soothing and memorable melody.

✍️ Lyrics written by Vairamuthu beautifully express the feelings of romance and dreams.

✨ A timeless Tamil romantic classic loved by generations.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags (Tags)

#KanaveKalaiyadhe
#KannedhireyThondrinal
#Unnikrishnan
#ChithraSongs
#DevaMusic
#Vairamuthu
#TamilRomanticSongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema

Lyrics
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ……………………………….

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)

ஆண் : நீ மௌனம் காக்கும்போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப் பூக்கள்
சொல்லும் இல்லையா

பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும்
கடும் புயலே முட்டும்போதும்
அட பூக்கள் பொய்கள்
சொல்வதில்லையே

ஆண் : உன் இதழை கேட்டால்
அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால்
அது மெய்கள் சொல்லும்

பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை
இது வரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)

ஆண் : உண்மை காதல் உண்டு
அதை உள்ளே வைத்துக்கொண்டு
ஒரு மன்மத சபையில்
சாபம் வாங்காதே

பெண் : மெல்லிய மழையின் துளிகள்
ஒரு மேகத்துக்குள் உண்டு
அது தானே பொழியும்
பிழியப் பார்க்காதே

ஆண் : நீ மழை தரும் முகிலா
இல்லை இடி தரும் முகிலா
என் வேர் நனைப்பாயா
இல்லை விலகிடுவாயா

பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்

Menampilkan lebih banyak

 0 Komentar sort   Sortir dengan


Berikutnya