Als nächstes

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ 4K 60FPS HD Video Song | Thendral Vanthu Theendumbothu Song

0 Ansichten· 20/08/26
buzzhy
buzzhy
Abonnenten
0
Im Musik

🎬 Thendral Vanthu Theendumbothu – Avatharam 4K Video Song | Ilaiyaraaja | S. Janaki | Evergreen Tamil Melody

📝 YouTube Description

🎶 Thendral Vanthu Theendumbothu is a timeless Tamil melody from the movie Avatharam.

🎤 Sung beautifully by legendary Ilaiyaraaja and S. Janaki, the song is loved for its soulful vocals, emotional depth, and soothing musical flow.

🎼 Music composed by Isaignani Ilaiyaraaja gives the track a mesmerizing melody that continues to captivate generations of Tamil music lovers.

✍️ Lyrics written by legendary Vaali beautifully express love, longing, and tender emotions through poetic verses.

🎬 Featured in the acclaimed Tamil film Avatharam, this evergreen classic remains one of the most cherished melodies in Tamil cinema.

✨ A heart-touching Tamil romantic melody filled with emotion, nostalgia, and Ilaiyaraaja’s musical brilliance.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#ThendralVanthuTheendumbothu
#Avatharam
#Ilaiyaraaja
#SJanaki
#Vaali
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Thendral Vanthu Theendumbothu song, Thendral Vanthu Theendumbothu video song, Avatharam songs, Avatharam movie songs, Ilaiyaraaja songs, S Janaki songs, Ilaiyaraaja melody songs, Vaali lyrics songs, Tamil melody songs, Tamil romantic songs, evergreen Tamil songs, 90s Tamil songs, Tamil cinema songs, Ilaiyaraaja hits, classic Tamil songs, 4K Tamil songs, HD Tamil video songs, Tamil love songs, nostalgic Tamil songs, Avatharam video songs

Lyrics:
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………….

ஆண் : ………………………….

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆண் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

குழு : ………………………………

பெண் : விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

பெண் : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஆண் : ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

பெண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஆண் : திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெண் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெண் : உண்மையிலே உள்ளது
என்ன என்ன..
வண்ணங்கள் என்ன என்ன…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes