次に

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா 4K 60FPS HD Video Song | Thulli Thulli Nee Paadamma Song #RJS

0 ビュー· 20/08/26
buzzhy
buzzhy
加入者
0
音楽

🎬 Thulli Thulli Nee Paadamma – Sippikkul Muthu 4K Video Song | S. P. Balasubrahmanyam | S. Janaki | Ilaiyaraaja

📝 YouTube Description

🎶 Thulli Thulli Nee Paadamma is a timeless Tamil melody from the classic movie Sippikkul Muthu.

🎤 Sung beautifully by legendary S. P. Balasubrahmanyam and S. Janaki, the song is loved for its soulful vocals and emotional depth.

🎼 Music composed by Isaignani Ilaiyaraaja gives the track a mesmerizing melody that continues to touch the hearts of music lovers.

✍️ Lyrics written by legendary Vairamuthu beautifully express affection, love, and heartfelt emotions.

🎬 Featured in the acclaimed Tamil classic Sippikkul Muthu, this evergreen song remains one of the most cherished melodies in Tamil cinema.

✨ A beautiful Tamil classic filled with melody, emotion, and timeless musical brilliance.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil melody & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#ThulliThulliNeePaadamma
#SippikkulMuthu
#SPBalasubrahmanyam
#SJanaki
#Ilaiyaraaja
#Vairamuthu
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#80sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Thulli Thulli Nee Paadamma song, Thulli Thulli Nee Paadamma video song, Sippikkul Muthu songs, Sippikkul Muthu movie songs, SP Balasubrahmanyam songs, S Janaki songs, Ilaiyaraaja melody songs, Vairamuthu lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, 80s Tamil songs, Tamil romantic songs, Tamil cinema songs, Ilaiyaraaja hits, SPB hits, classic Tamil songs, 4K Tamil songs, HD Tamil video songs, Tamil love songs, Sippikkul Muthu video songs

Lyrics:
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நிசரிம பநிசரி
நிரி ரி சநி பம
பநிசஆஆஆ நி பம ரிமரீ
நீ சா
தா நனனா…தா ன
நா…ததரீ…நாஆ…ஆஆஅ…ஆஅ…

ஆண் : இது நம்ம
திருவிழாவுல பாடுற
சீதாம்மா பாட்டு

ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
பெண் : அஹான் ஹா
ஆண் : நீ கண்ணீர் விட்டால்
பெண் : ஹ்ம்ம்ம்
ஆண் : சின்ன மனம் தாங்காதம்மா
பெண் : ஹஹஹஹா

ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
பெண் : ம்ம்ம்…ஆஅ…ஆஅ
ஆண் : சீதையம்மா

ஆண் : நீ
பெண் : கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
ஆண் : ஆஅ… பெண் : ஆஆ….
ஆஆஆஆ….ஆஆ…..ஆஅ

பெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா

ஆண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
பெண் : துள்ளி துள்ளி துள்ளி

ஆண் : துள்ளி துள்ளி பெண் : ஹ்ம்ம்
ஆண் மற்றும் பெண் :
நீ பாடம்மா
சீதையம்மா

ஆண் : ……………………………….

ஆண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
பெண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

ஆண் : தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை
போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு

பெண் : நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

பெண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா

ஆண் : {துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே} (2)

ஆண் : {நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும்
நனைந்ததம்மா} (2)

ஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்

ஆண் : அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப்போடு

பெண் : அன்பில்லை நான் ஆட ஹ….
தோல் இல்லை நான் பூப்போட

ஆண் : துள்ளி துள்ளி துள்ளி

もっと見せる

 0 コメント sort   並び替え


次に