পরবর্তী আসছে

வானம் பார்த்த கரிசகாடு 4K 60FPS HD Video Song | Vaanam Paartha Song | Karisakattu Poove Video Song

0 ভিউ· 20/08/26
buzzhy
buzzhy
সাবস্ক্রাইবার
0
ভিতরে সঙ্গীত

🎶 Vaanam Paartha is a soulful Tamil melody from the movie Karisakattu Poove.

🎤 Sung by legendary Ilaiyaraaja, the song carries deep emotion and a unique musical charm.

🎼 Music composed by Ilaiyaraaja gives the track a timeless and soothing feel.

✍️ Lyrics written by Kasthuri Raja beautifully express heartfelt emotions and poetic depth.

✨ A classic Tamil melody cherished by fans of Ilaiyaraaja’s music.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil melody video songs.

🔖 Hashtags (Tags)

#VaanamPaartha
#KarisakattuPoove
#Ilaiyaraaja
#KasthuriRaja
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#2000sTamilSongs
#TamilCinema
#TamilMusic
#IlaiyaraajaHits

🔑 Keywords (Comma-Separated)

Vaanam Paartha song, Vaanam Paartha video song, Karisakattu Poove songs, Ilaiyaraaja songs Tamil, Ilaiyaraaja melody songs, Kasthuri Raja lyrics songs, Tamil melody songs, evergreen Tamil songs, 2000s Tamil songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ
ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ
ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ
ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானா….ஓ….ஓ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..

ஆண் : ஹோ….ஹோ….ஹோ….ஹோ…ஹோ….
இங்கே ஒரு ராகம் புது விதமாய் வருதே
இதன் வகை என்ன வழி என்ன
தருகின்ற சுகம் என்னவோ….ஓ…

ஆண் : இங்கே ஒரு பாட்டு புது ராகமாய் வருதே
இதன் பெயர் என்ன பொருள் என்ன
இதற்குள்ள குணம் என்னவோ…ஓ….

ஆண் : உறவெல்லாம்…..தாண்டி
துணை தேடி ஓடுதே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
பல முகத்தை பார்த்தாலும்
ஒரு முகத்தைத்தான் தேடும்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ

ஆண் : அதிகாலை அந்தி மாலை
இந்த குயில் மட்டும் துடிப்பதும்
கூடுவிட்டு திரிவதும்
காதல்தானோ…..

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..

ஆண் : ஹோ….ஹோ….ஹோ….ஹோ…ஹோ….
ஏதோ புது நாணம் இந்த பூவில் வருதே
அது அடிகடி பறப்பதும்
அவளையை நினைப்பதும் ஏனோ….

ஆண் : யாரோ அறியாமல்
ஒரு எண்ணம் வருதே
இது அவனிடம் சிரிப்பதும்
மனம் அதை அளிப்பதும் ஏனோ….

ஆண் : கதை எல்லாம் பேசி
பொழுதெல்லாம் போகுமே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
மனசெல்லாம் உற்சாகம்
உடம்பெல்லாம் ஒரு வேகம்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ

ஆண் : இரு விழியில் வரும் மொழியில்
வரும் புது புது
கவிதைகள் தருகின்ற
வரிகள் காதல்தானோ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானா….ஓ….ஓ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে