Bir sonraki

வைகறையில் வந்ததென்ன வான்மதி 4K 60FPS HD Video Song | Vaikaaraiyil Song | Vaanmathi #Ajith Songs #4K

0 Görünümler· 20/08/26
buzzhy
buzzhy
Aboneler
0
İçinde Müzik

🎶 Vaigarayil Vanthathenna is a beautiful Tamil melody from the movie Vaanmathi.

🎤 Sung melodiously by K. S. Chithra and S. P. Balasubrahmanyam, the song is loved for its soothing vocals and emotional depth.

🎼 Music composed by Deva gives the track a gentle and memorable melody.

✍️ Lyrics written by Vaali beautifully express romantic feelings and poetic charm.

✨ A timeless Tamil melody cherished by music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs.

🔖 Hashtags (Tags)

#VaigarayilVanthathenna
#Vaanmathi
#Chithra
#SPBalasubrahmanyam
#DevaMusic
#Vaali
#TamilMelodySongs
#EvergreenTamilSongs
#90sTamilSongs
#TamilCinema

🔑 Keywords (Comma-Separated)

Vaigarayil Vanthathenna song, Vaigarayil Vanthathenna video song, Vaanmathi songs, Chithra SPB songs, Deva melody songs, Vaali lyrics songs, Tamil romantic melody songs, evergreen Tamil songs, 90s Tamil hit songs, Tamil cinema songs

Lyrics
பாடகர்கள் : சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

பெண் : நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்

ஆண் : இதுபோல் தொடரும்
இந்த காதல் கதை
காலம் உள்ள காலம் வரை

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

ஆண் : இதுதான்
குழு : பருவம் தினம் பயிலும்
இதழ் உரசும் இந்த சரசம்

பெண் : இதமாய்…
குழு : நழுவும் இந்த தருணம்
வந்த விரகம் மெல்ல விலகும்

ஆண் : முத்தங்கள் ஒவ்வொன்றும்
முத்துப்போல் பதிக்க
பெண் : கன்னங்கள் ஒவ்வொன்றும்
தென்னங்கள் வடிக்க

ஆண் : ஹோய் பக்கம் வரும் போது
அள்ளிக் கொடு பட்டுப் படித்தேனே….
பெண் : தொட்டுத் தழுவாது
அந்தி பகல் பித்து பிடித்தேனே
ஆண் : உன்னை நான் தொட
என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயோ

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….

ஆண் : பல நாள்
குழு : இரவில் பனி நிலவில்
இவள் இளைத்தாள் உந்தன் நினைவில்

பெண் : அடடா
குழு : இது போல் ஒரு சபலம்
ஒரு சலனம் சில சமயம்

ஆண் : ஒட்டிக்கொள் கட்டிக்கொள்
உன்னில் நான் கலக்க
பெண் : அம்மம்மா அச்சம்தான்
என்னென்று விளக்க

ஆண் : பள்ளியறைப் பாட்டின்
பல்லவியை சொல்லித் தரலாமா
பெண் : ஆ சொல்லித்தரும் போது
சின்ன இடை துன்ப படலாமா
ஆண் : ஹ்ம்ம் மிச்சம் மீதியும்
மத்த சேதியும் முதல் ராத்திரி தானா

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
ஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

பெண் : நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்

ஆண் : இதுபோல் தொடரும்
இந்த காதல் கதை
காலம் உள்ள காலம் வரை

பெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி
ஆண் : கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki