இந்திய பணம் எங்கே அச்சடிக்கப்படுகிறது தெரியுமா..?

3 weeks ago 11

16ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷெர் ஷா சூரி தான் நாணயங்களுக்கு ‘ருபி’ என்று தனது நாட்டின் நாணயத்தை பயன்படுத்த தொடங்கினார்.

01

দেশে আছে বড় এক ট্যাঁকশাল। যেখানে টাকা ছাপানো হয়। ভারতীয় মুদ্রাও তৈরি হয় এখানেই। ভারতীয় টাকার ইতিহাস হাজার বছরের পুরনো।

நம் இந்திய ரூபாய் எப்போது பயன்பாட்டிற்கு வந்தது, தற்போது எங்கு அச்சடிக்கப்படுகிறது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.

02

যদিও টাকার মাপ এবং আকৃতি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। প্রথম কবে নোট ছাপানো হয়েছিল ভারতে, জানেন?

சுமார் 140 கோடி மக்கள் இருக்கும் ஒரு நாட்டின் பணத்தை அந்த நாடு எப்படி கையாளும் என்பதை நினைத்துப்பாருங்கள். எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும்? அதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை எண்ணினால் நமக்கு பிரமிப்பாகவே இருக்கும்.

03

ব্রিটিশ আমলে, ১৮৬১ সাল। স্বাধীনতার পর ভারত নিজ দায়িত্বে নোট ছাপানো শুরু করে।

இந்தியாவில் அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்டவைகளை வைத்து நாணயங்கள் தயாரிக்கப்பட்டது. வெள்ளி நாணயங்கள் சமஸ்கிருதத்தில் ‘ருபையா’ என்று அழைக்கப்பட்டது.

04

দেশে ৪টি ট্যাঁকশাল আছে ৪ বিভিন্ন শহরে। সেখানেই নোট ছাপানো হয়।কোথায় কোথায় রয়েছে টাকার এই ছাপাখানা? বলতে পারবেন?

இதையடுத்து, 16ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷெர் ஷா சூரி தான் நாணயங்களுக்கு ‘ருபி’ என்று தனது நாட்டின் நாணயத்தை பயன்படுத்த தொடங்கினார்.

05

মহারাষ্ট্রের নাসিকে এবং মধ্যপ্রদেশের দেওবন্দ শহরে রয়েছে দুটি বড় ট্যাঁকশাল।

1861ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், பேரரசர் ஷெர் ஷா சூரி அறிமுகப்படுத்திய ‘ருபி’ என்ற சொல் இந்திய நாணயத்தைக் குறிக்கும் விதமாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் அதே தொடர்ந்தது.

06

দেশের প্রথম নোট ছাপার কারখানা তৈরি হয়েছিল ১৯২৬ সালে, নাসিকে। এই সব ছাপাখানার মধ্যে ২টি হল সরকারি। আর বাকি দুটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে।

தற்போது இந்திய ரூபாய் நோட்டுக்கள் 4 இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் நாஷிக், மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் ஆகிய இடங்களில் இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள மைசூர், மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி ஆகிய இடங்களில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுகிறது.

07

তবে এগুলো শুধুমাত্র নোট ছাপানোর জায়গা। কয়েন কোথায় বানানো হয় জানেন?

மேலும் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கப்படுகிறது. இவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகிறது.

08

সরকারের অধীনে ৪টি মুদ্রা বানানোর কারখানা রয়েছে হায়দরাবাদ, কলকাতা এবং নয়ডায়।

பணத்தை அச்சடிப்பது பிரதானமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுவே நாணயங்களை அச்சடிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  • FIRST PUBLISHED : December 24, 2024, 11:40 AM IST
  •  நம் இந்திய ரூபாய் எப்போது பயன்பாட்டிற்கு வந்தது, தற்போது எங்கு அச்சடிக்கப்படுகிறது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.

    Rupee: இந்திய பணம் எங்கே அச்சடிக்கப்படுகிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்

    நம் இந்திய ரூபாய் எப்போது பயன்பாட்டிற்கு வந்தது, தற்போது எங்கு அச்சடிக்கப்படுகிறது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.

    MORE
    GALLERIES

Read Entire Article